குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு - ஐ.நா. அவை எதிரே ஆர்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஐ. நா அலுவலகம் எதிரே ஆர்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஐ. நா அலுவலகம் எதிரே ஆர்பாட்டம் நடைபெற்றது. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ள ஐ.நா. அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட நாட்டை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அப்போது பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
Next Story