பெரு : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

பெரு நாட்டில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் தோறும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பெரு : சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
x
பெரு நாட்டில் பெய்து வரும் கனமழையால் சாலைகள் தோறும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், டாக்னா நகரில் வெள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன. இதுவரை கனமழைக்கு மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்