தென் கொரியா : கொரோனா எதிரொலி - பேரணிக்கு தடை

தென் கொரியாவில் கொரோனா எதிரொலியால், நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகரான சியோலில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியா : கொரோனா எதிரொலி - பேரணிக்கு தடை
x
தென் கொரியாவில் இதுவரை 156 பேருக்கு கொரோனா தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகரான சியோலில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சின்சியோன்ஜி தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக ஒன்று கூடியவர்களில் 400க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்க தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்