ஜப்பான் துறைமுகம் அருகே 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிப்பு

10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிப்பு ஜப்பானில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசுக் கப்பலில், 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் துறைமுகம் அருகே 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிப்பு
x
10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிப்பு ஜப்பானில் கொரோனா வைரஸ் பீதி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசுக் கப்பலில், 10 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 20 ஆம் தேதி, 3 ஆயிரத்து 711  பேருடன் வந்த சொகுசு கப்பல் நடுக்கடலில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. கொரோனா காரணமாக அந்த சொகுசு கப்பலில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்