"முழுக்க முழுக்க சிங்கள மக்களின் ஆதரவால் மட்டுமே வெற்றி" - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

முழுக்க முழுக்க சிங்கள மக்களின் ஆதரவால் மட்டுமே தாம் வெற்றி பெற்றதாக, இலங்கை அதிபராக பொறுப்பேற்று கொண்ட கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
முழுக்க முழுக்க சிங்கள மக்களின் ஆதரவால் மட்டுமே வெற்றி - இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
x
முழுக்க முழுக்க சிங்கள மக்களின் ஆதரவால் மட்டுமே தாம் வெற்றி பெற்றதாக, இலங்கை அதிபராக பொறுப்பேற்று கொண்ட கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். தலைநகர் கொழும்புவில் பதவியேற்காமல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அநுராதபுரத்தில் உள்ள புத்த விகார வளாகத்தில் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார், கோத்தபய ராஜபக்சே. அப்போது, புத்த பிட்சுகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்