உலகப்போர் நினைவுநாள் அனுசரிப்பு : விமானத்தில் இருந்து மலர்தூவி மரியாதை
முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது.
முதல் உலகப்போர் மற்றும் இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஆண்டுதோறும் நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சி லண்டனில் நடைபெற்றது. இதையொட்டி டோவர் கடற்கரை நகரத்தில், விமானத்தில் இருந்தபடி பூக்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
Next Story