நாட்டின் பாதுகாப்பில் முப்படையினர் : இலங்கை ஜனாதிபதி பெருமிதம்
இலங்கையில் தேசிய பாதுகாப்பு துறையினரின் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கது என அதிபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கையில் தேசிய பாதுகாப்பு துறையினரின் அர்ப்பணிப்புகள் பாராட்டத்தக்கது என அதிபர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பெலவத்த என்கிற இடத்தில் புதிய ராணுவத் தலைமையகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசுகையில்,நாட்டின் பாதுகாப்பில் முப்படையினரும் மேற்கொண்டுவரும் பணிகளை நினைவுகூர்ந்தார்.
தனது 5 வருட பதவிக்காலத்தில் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி என்ற வகையில் நடைமுறைப்படுத்திய அனைத்து நடவடிக்கைகளையும் வெற்றிகொள்வதற்கு முப்படையினர், தனக்கு வழங்கிய பங்களிப்புகளுக்கும் ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.
Next Story