நியூசிலாந்தின் பாகியாதுவா நகரில் 2-ம் உலகப் போர் அகதிகளுக்கு உற்சாக வரவேற்பு

இரண்டாம் உலகப் போரின் போது போலந்து நாட்டில் இருந்து அகதிகளாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் நியூசிலாந்தின் பாகியாதுவா நகரில் உள்ள முகாமில் சிறைவைக்கப்பட்டனர்
நியூசிலாந்தின் பாகியாதுவா நகரில் 2-ம் உலகப் போர் அகதிகளுக்கு உற்சாக வரவேற்பு
x
இரண்டாம் உலகப் போரின் போது போலந்து நாட்டில் இருந்து அகதிகளாக அழைத்து செல்லப்பட்ட குழந்தைகள் நியூசிலாந்தின் பாகியாதுவா நகரில் உள்ள முகாமில் சிறைவைக்கப்பட்டனர்.  இரண்டாம் உலகப் போரின் 75- வது ஆண்டு தினத்தையொட்டி அந்த அகதிகளுக்கு பாகியாதுவாவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை போலந்து கொடி உடன் இருநாட்டு பாரம்பரிய உடை அணிந்து உற்சாகத்துடன் அவர்களை வரவேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்