சிலி : போலீசார், போராட்டக்காரர்கள் கட்டித் தழுவி ஆறுதல் - சமாதான காட்சிக்கு உலக அளவில் வரவேற்பு...
சிலி நாட்டில், போராட்டக்காரர்களும், போலீசாரும் பரஸ்பரம் கட்டித் தழுவி ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலி நாட்டில், போராட்டக்காரர்களும், போலீசாரும் பரஸ்பரம் கட்டித் தழுவி ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்ததில்,15 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பதற்றம் தணிந்த நிலையில், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டோரும், போலீசாரும் ஆதங்கத்தை பகிர்ந்தனர்.
Next Story