சிலி : போலீசார், போராட்டக்காரர்கள் கட்டித் தழுவி ஆறுதல் - சமாதான காட்சிக்கு உலக அளவில் வரவேற்பு...

சிலி நாட்டில், போராட்டக்காரர்களும், போலீசாரும் பரஸ்பரம் கட்டித் தழுவி ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிலி : போலீசார், போராட்டக்காரர்கள் கட்டித் தழுவி ஆறுதல் - சமாதான காட்சிக்கு உலக அளவில் வரவேற்பு...
x
சிலி நாட்டில், போராட்டக்காரர்களும், போலீசாரும் பரஸ்பரம்  கட்டித் தழுவி ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடைபெற்ற போராட்டம் கலவரமாக வெடித்ததில்,15 பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்து 600 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பதற்றம் தணிந்த நிலையில், நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டோரும், போலீசாரும் ஆதங்கத்தை பகிர்ந்தனர்.  

Next Story

மேலும் செய்திகள்