யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் திறப்பு : 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை

சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை இன்று தொடங்கி உள்ளது.
யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் திறப்பு : 36 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விமான சேவை
x
சென்னையில் இருந்து இலங்கை யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை இன்று தொடங்கி உள்ளது. காலை 8 .55 மணிக்கு சென்னை மீனம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட விமானம், யாழ்ப்பாணத்தை சென்றடைந்தது. இந்த விமானத்தில் பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. விமான ஊழியா்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 16 போ் மட்டுமே பயணித்தனர். 36 ஆண்டுகளுக்கு பின் யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தை வரவேற்கும் விதமாக ஓடுதளத்தில் இரண்டு புறமும் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்