முகத்தை மறைக்கும் ஆடைக்கு தடை நீக்கம்

இலங்கையில் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிய விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு போலீஸ் நீக்கியுள்ளது.
முகத்தை மறைக்கும் ஆடைக்கு தடை நீக்கம்
x
இலங்கையில் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிய விதிக்கப்பட்டிருந்த தடையை அந்நாட்டு போலீஸ் நீக்கியுள்ளது. இலங்கையில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் அமலான அவசரகால சட்டத்தின் கீழ் முகத்தை மறைக்கும் வகையில் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது அவசரகால சட்டம் நீக்கப்பட்ட நிலையில், நிக்காப், புர்க்கா ஆகியவற்றை அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்