ஜாகீர் நாயக்கை ஒப்படைக்குமாறு இந்தியா கோரவில்லை - மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது விளக்கம்

தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ள மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
ஜாகீர் நாயக்கை ஒப்படைக்குமாறு இந்தியா கோரவில்லை - மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது விளக்கம்
x
தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு உள்ள மத போதகர் ஜாகீர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு, பிரதமர் நரேந்திரமோடி கோரவில்லை என்று மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷியாவின் விளாடிவோஸ்தக் நகரில் பிரதமர் மோடியை சந்தித்ததை சுட்டிக்காட்டினார். அப்போது, ஜாகீர் நாயக் குறித்து, எதுவும் பேசவில்லை என்று மகாதீர் முகம்மது விளக்கம் அளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்