சிலி : சல்வடோர் அலெண்டே நினைவுதின பேரணி - போர்க்களமான நினைவுதின ஊர்வலம்
சிலி நாட்டில் மறைந்த முன்னாள் அதிபர் சல்வடோர் அலெண்டேவின் நினைவுதின பேரணி கலவரத்தில் முடிந்தது.
சிலி நாட்டில் மறைந்த முன்னாள் அதிபர் சல்வடோர் அலெண்டேவின் நினைவுதின பேரணி கலவரத்தில் முடிந்தது. அதன் தலைநகர் சாண்டியாகோவில் நடந்த ஊர்வலத்தை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் பொதுமக்கள் - போலீஸ் இடையே மோதல் வெடித்தது. பொதுமக்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்தனர். பொதுமக்கள், காவல்துறை மீது கற்களை வீசி தாக்கினர். இரு தரப்பு மோதலால், சிலி தலைநகர் சாண்டியகோ கலவர பூமியாக காட்சி அளித்தது.
Next Story