வங்க தேசத்தில் வெளுத்து வாங்கும் கனமழை
வங்க தேசத்தின் பல பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது
வங்க தேசத்தின் பல பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. இதனால் ரோஹிங்யா இன மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களில் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் அவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
Next Story