மின் உற்பத்தி நிலையத்தில் தீ விபத்து
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 50 மீ்ட்டர் உயரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்த தீயை பெரும் போராட்டத்திற்கு அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில், ஒருவர் உயிரிழந்ததாகவும், சுமார் 13 பேர் காயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
Next Story