இலங்கை விவகாரம் : தேவையற்ற தலையீடு - முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே குற்றச்சாட்டு

போர் காலத்தில் எல்லையற்ற தலையீடுகளை மேற்கொண்டு வந்த மேற்குலக நாடுகள் தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் ஆட்சியிலும் வட பகுதியிலும் தேவையற்ற தலையீடுகளை செய்து வருவதாக பசில் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை விவகாரம் : தேவையற்ற தலையீடு - முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சே குற்றச்சாட்டு
x
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் பலாலி விமான தளத்தை அமெரிக்க தூதர் பார்வையிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்படடது. பலாலி விமான நிலையத்திற்குச் செல்லவும் அங்கு மேற்கொள்ள உள்ள அபிவிருத்தித் திட்ட வரைபடத்தை பார்வையிடவும் அமெரிக்கத் தூதுருக்கு அதிகாரம் வழங்கியது யார் என பசில் ராஜபக்சே கேள்வி எழுப்பினார்

Next Story

மேலும் செய்திகள்