மடிக்கும் விதமாக புதிய செல்போன்

மடிக்க கூடிய வகையில் 5 ஜி தொழிநுட்பம் கொண்ட புதிய மொபைல் போன்களை வடிவமைத்துள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.
மடிக்கும் விதமாக புதிய செல்போன்
x
மடிக்க கூடிய வகையில் 5 ஜி தொழிநுட்பம் கொண்ட புதிய மொபைல் போன்களை வடிவமைத்துள்ளதாக சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகானத்தில் இந்த அறிவிப்பை சாம்சங் நிறுவன இயக்குனர் டி.ஜே.கோஹ் வெளியிட்டார்.  வருகிற ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி முதல் இந்த புதிய போன்கள் விற்பனைக்கு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 5 ஜீ தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த போனில்  Upgrade  செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்