தலாய் லாமாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் பேர் பங்கேற்பு
தலாய் லாமாவின் சொற்பொழிவு நிகழ்ச்சி
x
இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் புத்தமதத் தலைவர் தலாய் லாமா பங்கேற்ற சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்தியா மட்டுமின்றி, ஜப்பான், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்