"தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டுமா?" - இலங்கை அமைச்சர் மனோகணேசன்

சிங்களவர்கள் அதிகமாக இருக்கலாம், ஆனால், 100 சதவிகிதம் ஆகிவிட முடியாது என்று இலங்கை அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் வரவேண்டுமா? - இலங்கை அமைச்சர் மனோகணேசன்
x
சிங்களவர்கள் அதிகமாக இருக்கலாம், ஆனால், 100 சதவிகிதம் ஆகிவிட முடியாது என்று இலங்கை அமைச்சர் மனோகணேசன் கூறியுள்ளார். வவுனியாவில் நடைபெற்ற தேசிய முற்போக்கு கழக கூட்டத்தில் பேசிய அவர், சிங்களவர்களிடம் சமத்துவம் கேட்டும் நாம் நமக்குள், ஒற்றுமையை ஏற்படுத்திக்கொள்ள  வேண்டும் என்றார். மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் வந்துதான் சமத்துவத்தை ஏற்படுத்த வேண்டுமா என்றும் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்