பனிப்புயலில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

துருக்கி நாட்டில் பனிப்புயலில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பனிப்புயலில் சிக்கியவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு
x
துருக்கி நாட்டில் பனிப்புயலில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கிழக்கு துருக்கியில் கடும்  பனிப்புயல் உருவாகியுள்ளதால், பல கிராமங்கள் பனி குவியலால் மூடப்பட்டுள்ளன. உறைந்து போன பனியை அகற்றும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். துருக்கி விமானப்படையின் உதவியுடன், ஹெலிகாப்டர் மூலம் பனிப்புயலில் சிக்கிய நான்கு பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்