ராஜபக்சே அமைச்சரவை இடைக்கால தடை - 12ஆம் தேதி ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு
ராஜபக்சே மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவை செயல்பட இலங்கை நீதிமன்றம் இடைக்கால தடை வதித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட 122 எம்.பி.க்கள் இணைந்து தாக்கல் செய்த மனு மேல்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அர்ஜூன ஓபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜபக்ச மற்றும் அவரது அமைச்சரவை இயங்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், அவர்கள் அனைவரும் வரும் 12ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.
Next Story