47 பேரை பலி கொண்ட "பீனிக்ஸ்" கப்பல் கடலடியில் இருந்து மீட்பு

தாய்லாந்தில் 47 பேரை பலி கொண்ட "பீனிக்ஸ்" கப்பல், நான்கு மாதத்திற்கு பிறகு கடலடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
47 பேரை பலி கொண்ட பீனிக்ஸ் கப்பல் கடலடியில் இருந்து மீட்பு
x
தாய்லாந்தில் 47 பேரை பலி கொண்ட "பீனிக்ஸ்" கப்பல், நான்கு மாதத்திற்கு பிறகு கடலடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. சீன சுற்றுலா பயணிகளுடன் தாய்லாந்து நோக்கி வந்த இந்த கப்பல் கடந்த ஜூலை மாதம் கடலில் மூழ்கியதில்  47 சீனர்கள் உயிரிழந்தனர். விபத்திற்கான காரணம் இன்னும் அறியப்படாத நிலையில்,  கடலில் மூழ்கிய கப்பல்  ராட்சத பொக்கிலைன் இயந்திரம் மூலம் தற்போது கடலடியில் இருந்த மீட்கப்பட்டுள்ளது.  சீன மற்றும் தாய்லாந்து அரசுகள் கப்பல் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்