உலக பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி - நெதர்லாந்து வீரர்கள் ஆதிக்கம்

டென்மார்க்கில் நடைபெற்ற உலக பாய்மர படகு போட்டியில் இறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.
உலக பாய்மர படகு சாம்பியன்ஷிப் போட்டி - நெதர்லாந்து வீரர்கள் ஆதிக்கம்
x
டென்மார்க்கில் நடைபெற்ற உலக பாய்மர படகு போட்டியில் இறுதி சுற்றில் நெதர்லாந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.இதில் ஆண்கள் பிரிவில் வான் ரிஸ்செல்பெர்க் மற்றும் பெண்கள் பிரிவில் லிலியன் ஆகிய இருவரும் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைபற்றினர்.இரண்டு முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ள வான் ரிஸ்செல்பெர்க், இம்முறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும் கைபற்றியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்