#JUSTIN : இரு மாணவிகள் த*கொலை முயற்சி..! அதிர்ந்த பள்ளி... வெளியான பகீர் பின்னணி -பரபரப்பில் காஞ்சி

x

தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவிகள் - பரபரப்பு/ஸ்ரீபெரும்புதூர், சென்னை/காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 10ஆம் வகுப்பு மாணவிகள் இருவர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவத்தால் பரபரப்பு/சரியாக படிக்கவில்லை என பெற்றோர் கண்டித்ததால் உணவில் எலி மருந்து கலந்து தற்கொலைக்கு முயன்ற மாணவி/மாணவி தற்கொலை செய்ய முயன்றதை அறிந்த, மாணவியின் தோழி தானும் தற்கொலை செய்வதாக கூறி எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்ட விபரீதம்/இருவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி/பள்ளி ஆசிரியர் மற்றும் சக மாணவிகளிடம் போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்