கொட்டித் தீர்க்கும் கனமழை... எழும்பூரில் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் மழைநீர்

x

கனமழை காரணமாக சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை, மற்றும் எழும்பூர் நெடுஞ்சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பாஸ்கரிடம் கேட்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்