கிணற்றுக்குள் பள்ளி சீருடைகள்.. அதிர்ந்த கிராமத்தினர் - புதுக்கோட்டை அருகே பரபரப்பு

x

புதுக்கோட்டை மாவட்டம் அக்கச்சிப்பட்டி கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி சீருடைகள் பண்டல் பண்டலாக கிணற்றுக்குள் கிடப்பதை பார்த்து ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சுந்தரிடம் கேட்போம்..


Next Story

மேலும் செய்திகள்