நிலத்தை ஆக்கிரமித்த அதிமுக பிரமுகர்... கிணறு வெட்ட திரண்ட மக்கள்... திருப்பூரில் பரபரப்பு!

x

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனிக்கு சொந்தமான கருப்பசாமி கோயில் நிலத்தை, அதிமுக பிரமுகர் நடராஜ் என்பவர் ஆக்கிரமிக்க முயற்சித்துள்ளார். நடைபாதை, வேல், தகர கொட்டகை உள்ளிட்டவற்றை அகற்றி பொதுப்பாதையை அடைத்த நிலையில், இப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே இப்பகுதியில் பொதுக் கிணறு இருந்ததாக தெரிவித்தமக்கள், மூடிய கிணற்றை தோண்ட துவங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்கள்


Next Story

மேலும் செய்திகள்