அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் திருவிழா... பங்குனி உத்திர கும்பாபிஷேகம் கோலாகலம்...

x

அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் திருவிழா... பங்குனி உத்திர கும்பாபிஷேகம் கோலாகலம்...

திருச்செந்தூர் அடுத்த மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலில், பங்குனி உத்திர கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது...

மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் மார்ச் 15 ஆம் தேதி கொடியேற்றத்தோடு திருவிழா தொடங்கிய நிலையில், முக்கிய நிகழ்வாக இன்று திருவிழா களைகட்டியது. காலை ஹோமம் வளர்க்கப்பட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு தரிசனம் செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்