பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பிய திருச்செந்தூர் முருகன் கோயில்

x

விடுமுறையை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது... கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்... தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக அலகு குத்தியும், காவடி சுமந்து வந்தும் வேண்டுதல்களை நிறைவேற்றினர்


Next Story

மேலும் செய்திகள்