சென்னைக்கு வெளியே கால் வைத்ததும் பிரிந்த இளைஞர்கள் உயிர்

x

திண்டிவனம் அருகே சாலை விபத்தில் குன்றத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்... நல்லூரைச் சேர்ந்த பாலாஜி, கார்த்திக் ஆகியோர் திண்டிவனம் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்பேட்டையில் பைக்கில் வந்து கொண்டிருந்த போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பில் மோதி சுமார் 10 மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது... இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர்... இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்