#BREAKING || "தனியாருக்கு வழங்குவது ஏன்?" - சரமாரியாக கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்

x
  • "ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற நிலத்தில் உள்ள மாசுவை சீர் செய்யும் திட்டத்தை வகுக்கும் பணியை தனியாருக்கு வழங்குவது ஏன்?"
  • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
  • மாசுவை அகற்றி சீர் செய்வதற்கான திட்டத்தை விரைந்து வகுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவு
  • அபாயகரமான கழிவுகள் தேங்கி உள்ளதால், ஆலையை இடிக்க உத்தரவிடக் கோரிய ​வழக்கு ஏப்ரல் 24க்கு தள்ளிவைப்பு
  • ஸ்டெர்லைட் - மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கேள்வி

Next Story

மேலும் செய்திகள்