விண்ணை பிளந்த "அரோகரா.." கோஷம்.. - தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

x

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை திருவிழா மற்றும் தேரோட்டம் காரணமாக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்