ரூ.756 கோடி விழுந்த தஞ்சை இளைஞருக்கு அடுத்த அதிர்ச்சி மெசேஜ்.. மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்ட வங்கி

x

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது, வங்கி கணக்கில் ரூபாய் 756 கோடி இருப்பு உள்ளதாக, குறுஞ்செய்தி வந்தது. இதனையடுத்து கணேசன் வங்கியிடம் தெரிவித்த பின், ஏடிஎம்மில் பேலன்ஸை செக் செய்து பார்த்துள்ளார். அப்போது சரியாகவே காண்பித்துள்ளது. இப்போது, அதே இளைஞருக்கு வங்கி சார்பில் மன்னிப்பு கேட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் "தங்களுக்கு இருப்பு தொகை தவறாக காட்டப்பட்டதால், ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்... நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.


Next Story

மேலும் செய்திகள்