"திமுக அரசு ஒரு அணை கூட கட்டவில்லை" - அன்புமணி பரபரப்பு குற்றச்சாட்டு

x

ராணிப்பேட்டை, ஆற்காடு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான பாமக வாக்குச்சாவடி முகவர்களின் ஆலோசனைக் கூட்டம் அம்மூர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று அக்கட்சி வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாலாற்றில் அணை கட்ட அமைச்சர் துரைமுருகன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விமர்சித்தார்.


Next Story

மேலும் செய்திகள்