விபத்தில் துண்டான தொழிலாளி கால்.. பைக்கில் அழைத்து சென்ற பேரூராட்சி துணை தலைவர்

x

ராசிபுரம் அருகே விபத்தில் கால் துண்டாகி, நடுரோட்டில் துடிதுடித்தவரை, ஆம்புலன்சை எதிர்பார்க்கலாம் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த பட்டணத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜேந்திரன் சென்ற இருசக்கர வாகனம் மீது சரக்கு வாகனம் மோதி கவிழ்ந்ததில் ராஜேந்திரனின் வலது கால் துண்டானது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவரை அந்த வழியாக வந்த பேரூராட்சி துணைத் தலைவர் நல்லதம்பி ஆம்புலன்சை எதிர்பார்க்காமல் தனது இருசக்கர வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அழைத்து சென்ற அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்