தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பில் ஈடுபட்ட அண்ணன்.. அதிரடி காட்டிய போலீஸ்..

x

ஒசூர் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண்ணங்கூர் கிராமத்தை சேர்ந்த சலாம் மனைவிக்கும், சலாமின் அண்ணன் சர்தார் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் எழுந்த தகராறை தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் பேசி சமாதானம் செய்துள்ளனர். அப்போது சலாமின் அண்ணன் சர்தார், சலாம் மனைவியின் அண்ணன் பிலால்கான், மற்றும் ஷேக்உசேபா, தமிழ்செல்வன் ஆகிய 4 பேர் சேர்ந்து சலாமை தாக்கியதாக தெரிகிறது. அதோடு,

கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும்,

சலாம் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்து ஒசூர் கிளை சிறையில் அடைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்