வசந்த் அண்ட் கோ-வின் 114வது கிளை.. திறந்துவைத்தார் தமிழ்செல்வி வசந்த்குமார்

x

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில், வசந்த் அண்ட் கோவின் 114வது கிளை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கிளையை, தமிழ்செல்வி வசந்த்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து வசந்தகுமாரின் மகள் தங்கமலர் ஜெகநாத் முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஏராளமான காங்கிரஸ் பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்று விருப்பமான பொருட்களை மகிழ்ச்சியாக வாங்கி சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்