"ஆளுநருக்கு நன்றி கடன் பட்டிருப்போம்"..முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்

x

மீட்பு பணிகளில் மத்திய அரசுடன் மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்று ஆளுநர் குற்றம் சாட்டியதாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லிக்கு அடிக்கடி செல்லும் ஆளுநர், டெல்லியில் வாதாடி தேவையான நிதியை வாங்கிக் கொடுத்தால் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருப்போம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்