வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா - வியாபாரிகள் சங்கம் சார்பில் பழத்தட்டு சீர்வரிசை

x

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழாவையொட்டி அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் 11 ஆம் நாள் உற்சவம் நடைபெற்றது.இதையொட்டி வியாபாரிகள் 25 வகையான பழ தட்டுகளை மங்கள வாத்தியம்- பேண்டு வாத்தியம் முழங்க சீர்வரிசையாக கொண்டு சென்று உற்சவ மூர்த்திகள் முன்வைத்து சாமி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்...


Next Story

மேலும் செய்திகள்