அடுத்த 2 நாட்கள்... திடீரென வானிலை மையம் கொடுத்த அலர்ட் - உஷார் மக்களே..!

x

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அடுத்த 2 தினங்கள் இயல்பைவிட வெப்பம் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் கூறியுள்ளது. உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்