#Breaking : "மார்ச்-ஏப்., காவிரி நீர் திறப்பு" உற்றுநோக்கும் தமிழகம் - என்ன செய்ய போகிறது கர்நாடகா?

x
  • புதுச்சேரியில் வரும் 21ஆம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது
  • காவிரி ஒழுங்காற்று குழுவின் தலைவர் வினீத் குப்தா தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது
  • கூட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரிக்கு வினீத் குப்தா அழைப்பு
  • வரும் 21ஆம் தேதி நடக்கும் கூட்டத்தில் மார்ச் மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது பற்றி விவாதித்து முடிவு செய்யப்பட உள்ளது
  • வழக்கமாக காணொலி மூலம் கூட்டம் நடைபெறும்.. இந்த முறை நேரடியாக கூட்டம் நடத்த ஏற்பாடு
  • புதுச்சேரியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்


Next Story

மேலும் செய்திகள்