#Breaking|| ஓமனில் கடத்தி செல்லப்பட்ட தமிழர்.. முதல்வர் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அவசர கடிதம்

x

வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

ஓமன் நாட்டில் கடத்தி செல்லப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பெத்தாலி என்பவரை மீட்டு தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. பெத்தாலி அவர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்குக் கடிதம்


Next Story

மேலும் செய்திகள்