"சென்னை கல்லூரியில் வெடித்த பொருள் இதுதான்" - தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் விளக்கம்

x

கல்லூரி மாணவர்கள் இடையே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் வெடித்தது நாட்டு வெடிகுண்டு அல்ல, திருவிழாவில் பயன்படுத்தப்படும் நாட்டுபட்டாசு என்று சென்னை தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்