மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலம்/600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு

x

சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக நடைபெற்றது... விழாவை ஆட்சியர் பிருந்தா தேவி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்... போட்டியில் 600 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற நிலையில், சிறந்த மாடு பிடி வீரர்களுக்கும், மாட்டின் உரிமையாளருக்கும் 5 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்பட்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டை ஏராளமானோர் கண்டு களித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்