விழாக்கோலம் பூண்டுள்ள திருத்தணி.. அரோகரா... முழக்கத்துடன் மலையேறிய பக்தர்கள்

x
  • முருகப்பெருமானின் 5ம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் திருப்படி திருவிழா கோலாகலமாகத் துவங்கியது...
  • சரவண பொய்கை திருக்குளம் அருகில் மலைக்கு செல்லும் முதல் படிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவிளக்கு ஏற்றி விழா துவக்கி வைக்கப்பட்டது...
  • தொடர்ந்து பக்தர்கள் முருகனின் திருவருள் பாடல்கள் பாடிக்கொண்டும்...
  • பெண்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் ஒவ்வொரு படிக்கும் மஞ்சள் குங்குமமிட்டு கற்பூரம் ஏற்றி வைத்து தேங்காய் உடைத்து அரோகரா பி முழக்கங்களுடன் மலையேறி நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்தனர்...
  • பக்தர்கள் கூட்டத்தால் திருத்தணி விழாக்கோலம் பூண்டுள்ளது

Next Story

மேலும் செய்திகள்