அதிகாலையில் திடீரென மாறிய வானிலை - கொட்டிய கனமழை...சாலைகளில் வெள்ளம்

x

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், திடீரென பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.. இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்