காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்/களத்தில் சீறிப்பாய்ந்த முரட்டுக்காளைகள்

x

புதுக்கோட்டை மாவட்டம் தென்னங்குடி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகள் களம் இறங்கின. போட்டியில் அடக்கிய காளையர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்