வாடியை பார்த்ததும் சீறி வந்த காளைகள்

x

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 900 காளைகள், 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வாடிவாசல் வழியாக களம் இறங்கிய காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடங்கிப் பிடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்