தை முதல் நாளில் சங்கரநாராயணரை தரிசிக்க குவிந்த பக்தர்கள்

x

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கரநாராயணர் சுவாமி கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்திருந்தனர். தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்