இலக்கு வைத்து சுகாதாரத்துறை போட்ட திட்டம் | polio vaccine

x

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 3ல்ய போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக 43,051 மேற்பட்ட மையங்களில் முகாம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்காக 1 லட்சம் பேருக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம், உட்பட பல இடங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில், 57.83 லட்சம் பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க சுகதாரத்துறை திட்டமிட்டிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்